சென்னை: சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர், பன்முகத்தன்மையாளர் என்று அம்பேத்கர் நினைவுநாளையொட்டி முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.